ஆவாரம் பூ என்னற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. அதிக நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்பட்டு, நோய்களை குணப்படுத்துகிறது.
ஆவாரம் பூ சர்க்கரை நோயுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
நோய்க்கு மட்டும் இல்லாமல் அழகாக இருக்குவும் உதவுகிறது. நமது மேனிக்கு தங்க நிறத்தை தருகிறது.
உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிர்ப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண், வயிற்றுப்புண் போன்ற நோய் உள்ளவர்களுக்கு ஆவாரம் பூ மூலிகை குடிநீர் ஒரு சிறந்த மருந்தாகும்.
ஆவாரம் பூ இரத்தத்தை சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்தை மினுமினுப்பாக வைக்க உதவுகிறது.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீர்க்கிறது.
ஆவாரம் பூ மூலிகை குடிநீர் தொடர்ந்து அருந்தி வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.