இன்னைக்கி நம்ப ரொம்பவும் வித்தியாசமான தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழில் ஒரு புதுவிதமான தொழில் னு கூட சொல்லலாம். நீங்க இந்த தொழிலை கேள்விப்பட்டு இருக்க மாட்டீங்க, இப்படியுமா தொழில் இருக்கானு நீங்க யோசிப்பீங்க.இந்த தொழிலோட முழு விவரத்தை பார்க்க ஆர்வமாக இருப்பீங்க வாங்க பார்க்கலாம்.
இன்று நாம் காய்கறிகளை வாங்கி கட் பன்னி எப்படி ஒரு தொழிலா பன்னலாம்னு பார்க்கலாம். இப்ப இருக்குற காலத்துல வேலைக்கி சென்று சம்பாதிக்க கூடிய சூழ்நிலை இருக்கிறது. அதனால் காய்கறிகளை கட் பன்னி சமையல் செய்து வேலைக்கி போக நேரம் ஆகிறது. இப்போ ஆன்லைனில் இந்த தொழில் மிகவும் அதிக வரவேற்ப்பு பெற்றிறுக்கிறது. நாம் இந்த தொழிலை ஆரம்பிக்கும் போது நல்ல லாபம் எடுக்கலாம்.
தொழில் விவரம்:
இந்த தொழிலில் நாம் காய்கறிகள், கீரை வகைகள், பூண்டு, வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை வாங்கி கட் செய்து, சுத்தம் செய்து விற்பனை செய்யும் போது நல்ல லாபம் எடுக்கலாம.
இயந்திரத்தின் விலை:
காய்கறிகள் கட் செய்ய இயந்திரம் இருக்கிறது பூண்டு தோல் எடுக்கவும் இயந்திரம் இருக்கிறது. இந்த இயந்திரத்தின் ஆரம்ப விலை 15 ஆயிரம் ஆகிறது. நீங்கள் தேவைப்பட்டால் இயந்திரத்தை வாங்கிக்கலாம். இல்லை என்றால் நீங்களே கட் செய்து விற்பனை செய்யலாம்
விற்பனை:
நீங்கள் கட் செய்த காய்கறிகளை ஓட்டல், ரெஸ்டாரன்ட், ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யலாம்.
வருமானம்:
1 கிலோவிற்கு 15 ரூ லாபம் வைத்து விற்பனை செய்கிறோம் என்றால் தினமும் 500 கிலோ விற்பனை செய்தால் 7500 ரூ வருமானம் எடுக்கலாம்.
இந்த தொழிலோட முழு விவரம:
தமிழ்நாட்டில் அதிகம் தொடங்காத புத்தம் புதிய தொழில்:
தினமும் 2 மணி நேரம் வேலை மாதம் 40,000 வருமானம் தரும் சிறு தொழில்
Channel link👇👇👇👇